Asianet News TamilAsianet News Tamil

ரேஷன் கடையில் விற்கப்படும் மசூர் பருப்பை அமைச்சர்கள் வாங்கி சாப்பிடுவார்களா? விஜயகாந்த் அசத்தல் பேச்சு (வீடியோ)

vijayakanth speech



ரேஷன் கடைகளில் சர்க்கரை மற்றும் ரேஷன் பொருட்கள் விலை ஏற்றத்தைக் கண்டிக்கும் விதத்தில், தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பொதுச்செயலாளர் விஜயகாந்த், தமிழகத்தை ஆளும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வீடுகளில் முதலில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வேண்டும் என்று கூறினார். 

மேலும் ரேஷன் கடையில் விற்கப்படும் மசூர் பருப்பை அமைச்சர்கள் வாங்கி சாப்பிடுவார்களா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்...

விஜயகாந்த் பேசிய வீடியோ:

 

Video Top Stories