இரத்த குழாய் அடைப்பை போகும் ஒரு அருமருந்து இதோ…
இதய இரத்த குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஞ்சியோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் இந்த இயற்கை வைத்தியத்தை செய்து பாருங்களேன்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க இந்த பானத்தை அருந்துங்கள்
பானத்திற்கான உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள்.
நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
இந்த பானத்தை அருந்துவதால் இதய இரத்த குழாய் அடைப்பு நீங்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.